சுமார் 200 பேர் அடங்கிய பொலிஸாரும் இராணுவத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கலைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட போதே இந்த கலவரம் இடம்பெற்றுள்ளது. நேற்று மாவீரர் தினத்தை யாழ்.பல்கலைக்களக மாணவர்கள் இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியிலும் அனுஷ்டித்த நிலையில் அவர்களை பழிவாங்கும் நோக்குடன் இராணுவத்தினரும்,பொலிஸாரும் இன்று இவ்வாறு நடந்துகொண்டுள்ளனளர்.
28 நவம்பர் 2012
மாணவர்கள் மீது சிங்களப்படை தாக்குதல்!
சுமார் 200 பேர் அடங்கிய பொலிஸாரும் இராணுவத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கலைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட போதே இந்த கலவரம் இடம்பெற்றுள்ளது. நேற்று மாவீரர் தினத்தை யாழ்.பல்கலைக்களக மாணவர்கள் இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியிலும் அனுஷ்டித்த நிலையில் அவர்களை பழிவாங்கும் நோக்குடன் இராணுவத்தினரும்,பொலிஸாரும் இன்று இவ்வாறு நடந்துகொண்டுள்ளனளர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக