பின்னர், அவரை, அவுஸ்திரேலிய பிரிஸ்பேனுக்கு விமானம் மூலம் திருப்பியனுப்பினர். இதன்போது செனவிரட்னவிடம் குறிப்பு ஒன்றை கையளித்த சிங்கப்பூர் அதிகாரிகள், சிங்கப்பூரில் பிரவேசிப்பதற்கு அனுமதியில்லை என்று குறிப்பிட்டனர். எனினும் காரணங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து தமக்கு நேர்ந்த நிலைக்குறித்து பிரைன் செனவிரட்ன, அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மற்றும் குடிவரவு அமைச்சர் கெவின் ருட் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். பிரைன் செனவிரட்ன 1976 ம் ஆண்டு அவுஸ்திரேலிய பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்டவர்.
17 டிசம்பர் 2012
தமிழர் போராட்டத்தின் ஆதரவாளர் பிரைன் செனிவிரட்னவை சிங்கப்பூர் நாடு கடத்தியுள்ளது.
பின்னர், அவரை, அவுஸ்திரேலிய பிரிஸ்பேனுக்கு விமானம் மூலம் திருப்பியனுப்பினர். இதன்போது செனவிரட்னவிடம் குறிப்பு ஒன்றை கையளித்த சிங்கப்பூர் அதிகாரிகள், சிங்கப்பூரில் பிரவேசிப்பதற்கு அனுமதியில்லை என்று குறிப்பிட்டனர். எனினும் காரணங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை. இதனையடுத்து தமக்கு நேர்ந்த நிலைக்குறித்து பிரைன் செனவிரட்ன, அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் மற்றும் குடிவரவு அமைச்சர் கெவின் ருட் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். பிரைன் செனவிரட்ன 1976 ம் ஆண்டு அவுஸ்திரேலிய பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்டவர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக