சனல் 4 தற்போது வெளியிடவுள்ள, ஆவணப் படத்தில் இக் காட்சிகள் வருகிறது. இப் பெண்களை இலங்கை இராணுவம் டிரக்டர் வண்டியில் ஏற்றிச் செல்வதும், அவர்களைக் கொண்டுசெல்லவேண்டாம் என அவர்களது பெற்றோர் கதறுவதும், தெளிவாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பலரை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்று பின்னர் எரியூட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
20 பிப்ரவரி 2013
இந்தப் பெண்களுக்கு என்ன நடந்தது?
சனல் 4 தற்போது வெளியிடவுள்ள, ஆவணப் படத்தில் இக் காட்சிகள் வருகிறது. இப் பெண்களை இலங்கை இராணுவம் டிரக்டர் வண்டியில் ஏற்றிச் செல்வதும், அவர்களைக் கொண்டுசெல்லவேண்டாம் என அவர்களது பெற்றோர் கதறுவதும், தெளிவாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பலரை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்று பின்னர் எரியூட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக