30 மார்ச் 2016

மறவன்புலோவில் வெடி பொருட்கள் மீட்பாம்!

தென்மராட்சி மறவன்புலோ மத்தியிலுள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் பல நேற்றிரவு செய்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளன என சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்போது,தற்கொலை அங்கி-1,கிளைமோர்-4 கிளைமோர் பற்றறி-2 C4 வெடிமருந்து - 12kg 9MMகைதுப்பாக்கி ரவை-100, சிம் காட்டுகள் 5 என்பன மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்த அவர்கள் இவற்றைக் கைப்பற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக