24 ஜூன் 2018

இத்தாலியில் வெளிநாட்டவர்களுக்கான தேர்தலில் ஊர்காவற்றுறையை சேர்ந்த இளையோர் போட்டி!


இத்தாலியில் இடம்பெறவுள்ள வெளிநாட்டவர்களுக்கான தேர்தலில்  இரண்டு ஈழத் தமிழ் இளையோர் களமிறங்கியுள்ளனர். இத்தாலி பலெர்மோ மாநகரில் இன்று  வெளிநாட்டவர்களுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது.17 நாடுகளைச் சேர்ந்த 26 வெளிநாட்டவர்கள் இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.இத்தாலியில் இடம்பெறவுள்ள வெளிநாட்டவர்களுக்கான தேர்தலில் இரண்டு ஈழத் தமிழ் இளையோர் களமிறங்கியுள்ளனர். இத்தாலி பலெர்மோ மாநகரில் இன்று வெளிநாட்டவர்களுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது.17 நாடுகளைச் சேர்ந்த 26 வெளிநாட்டவர்கள் இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.குறித்த தேர்தலில், ஈழத் தமிழர்களான தியாகராஜா ரமணி, மற்றும் அருள்நேசன் தயாராஜ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும், யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையைச் சேர்ந்தவர்களாவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக