12 ஏப்ரல் 2016

இது பணநாயகத்திற்கும் ஜனநாயகத்திற்குமான போர்!சீமான் முழக்கம்!

இதுவரை நான் தூங்க விடாமல் தடுத்தேன்.இப்போ உலகம் முழுதும் இருப்பவர்கள் என்னை தூங்க விடாமல் தடுக்கிறார்கள் என இன்றைய குன்னூர் எழுச்சியுரையில் செந்தமிழன் சீமான் தெரிவித்தார்.நல்லதொரு ஆட்சி மலரவும் தமிழர்கள் தங்கள் தனித்துவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும் தமிழக மக்கள் முன்வரவேண்டும்.தமிழக மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு அளிக்கப் போகும் வாக்கு உலகத்தமிழர்களின் விடிவுக்கான வாக்கு என்பதை புரிந்து கொண்டு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டுமென புளியங்கூடல்.கொம் வலைக்குழுமம் தமிழக வாக்காளர்களை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக