27 ஏப்ரல் 2016

நாரந்தனையில் கிணற்றில் வீழ்ந்த சிறுமி மரணம்!

நாரந்தனைப்பகுதியில் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் வீழ்ந்து சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நேற்று மாலை குறித்த ஏழு வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிசாரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.சிறுமியின் உடலம் ஊர்காவற்றுறை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்,பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் உடலம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக