01 ஜூன் 2013

அமெரிக்கா என்னதான் சொல்ல முனைகிறது?

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. புலிகளுக்கு ஆதரவானவர்களின் சர்வதேச நவடிக்கைகள் மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.2012ம் ஆண்டில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் புலிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும்
தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக நிதி திரட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக