01 மே 2014

18 நாடுகளில் புலிவேட்டையாம்!

அனைத்துலக ரீதியாக சுமார் 18 நாடுகளுக்கு தமது புலனாய்வு குழுக்களை அனுப்பியுள்ளதாகவும் இவர்கள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை கண்காணிக்கவும் அவர்களை சர்வதேச பொலிசாருடன் சேர்ந்து கைது செய்யவும் நடவடிக்கை எடுப்பார்கள் என போர்க்குற்றவாளி கோத்தபாய அறிக்கைவிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனத்தின் அடிப்படையில் சிவப்பு எச்சரிக்கை பட்டியலில் இணைக்கப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை, இலங்கையிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளதாம்.. இந்தக் கோரிக்கை விடுதலைப் புலி உறுப்பினர்கள் அடைக்கலம் பெற்றுக் கொண்டுள்ள நாடுகளிடம் விடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் கோத்தா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக