25 மார்ச் 2012

அமெரிக்க பிரேரணை பிழையான முன்னுதாரணம் என்கிறார் தமரா!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை பிழையான முன்னுதாரணமாக கருத முடியும் என ஜெனீவாவிற்கான இலங்கை வதிவிட பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை ஐக்கிய நாடுகள் அமைப்பின் கட்டமைப்பு மற்றும் கொள்கைகளுக்கு புறம்பானதாகும்.சில நாடுகளின் மறைமுக அரசியல் நோக்கங்களை பூர்த்தி செய்வதற்காக மனித உரிமை பேரவையை பகடை காயாக பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
இறைமை, சுயாதீனத்தன்மை மற்றும் பௌதீக ஒருமைப்பாடு ஆகியவற்றை பேணிப் பாதுகாக்க தொடர்ச்சியாக இலங்கை போராடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக