28 ஏப்ரல் 2012

மே தினப் பேரணியில் கையெழுத்து வேட்டை!


மத்திய லண்டனில் நடைபெறும் மே 1 ம் திகதி சர்வதேச தொழிலாளர் தின ஊர்வலத்தில் அனைத்து தமிழ் மக்கள் கலந்து கொண்டு ஈழத்தமிழினத்திற்கு எதிராக சிறிலங்காஅரசினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பை பிரித்தானிய வாழ் அனைத்து இன சமூக மக்களுக்கும் எடுத்துச் சொல்வோம்.
தமிழினம் ஓர் தனித்துவமான இறையாண்மை உள்ள இனம் என்பதை சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டுவதற்கும், பிரித்தானிய பாராளுமன்றத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சர்வதேச சுயாதீன விசாரணை தொடர்பான இணையத்தள மனுவில் கையொப்பங்கள் பெறுவதற்கான ஏற்பாடுகளும் பிரத்தானிய தமிழர் பேரவையினால் மேற்கொண்டுள்ளது.
இப் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் அணிதிரண்டு வருமாறு கேட்டுக் கொள்வதோடு இணைய தள மனுவில் கையெழுத்துப் பெறுவதற்கு உதவ விரும்புவோர் முற்கூட்டியே தொடர்பு கொள்ளுமாறும், கொண்டுசெல்லும் இணையத்தள வசதிகள் உள்ள மடிக் கணணி(Laptop) உள்ளவர்கள் இவ் இணையவழி கையொப்பமிடலுக்கு உதவுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
காலம்: 1 May 2012 10:30 செவ்வாய் கிழமை.
நடை பெறும் இடம்.
Clerkenwell Green EC1
(nearest tube � Farringdon)
தொடர்புகளுக்கு:
begin_of_the_skype_highlighting            020 8808 0465      end_of_the_skype_highlighting
078 2544 8753 begin_of_the_skype_highlighting            078 2544 8753    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக