
கடந்த மனித உரிமைப் பேரவையில் நவநீதன் பிள்ளையினால் முன்வைக்கப்பட்ட சிறிலங்கா தொடர்பான அறிக்கைக்கு அமைய அந்த நாடு நடவடிக்கைகளை முன்னெடுக்காவிடின் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு முகங்கொடுக்க நேரிடும். அதற்கான கால அவகாசம் மார்ச் மாதத்துக்கு முன்னரான காலப் பகுதியாக வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார் என்றும் அந்த செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக