01 ஜனவரி 2014

ராதிகாவை விசாரிக்கின்றோம்-சிங்களம்

தமிழர் தாயகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொன்டு வருகை தந்துள்ள கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனை தாம் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக சிறிலங்கா அரசு ஒப்புக்கொண்டுள்ளது.முன்னதாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள செய்தியினை சிங்கள அரசு மறுத்திருந்தது. ஆனால் தற்போது தாம் விசாரணை செய்து வருவதாக கூரியுள்ளது.அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
குடிவரவு அதிகாரிகள் என்ற போர்வையில் ராதிகாவை பயங்கரவாத புலனாய்வாளர்கள் விசாரணை செய்துவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக