12 ஜனவரி 2014

மகசீன் சென்றார் வடக்கு முதல்வர்!

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் மஹிந்தவின் அனுமதியின் பின்னர் மகசின் சிறைசாலைக்குச் சென்றுள்ளார்.
வடக்கு முதல்வருக்கும் தமக்கும் புரிந்துணர்வு இருப்பதாக உலகிற்கு காட்டுவதற்கு இந்த ஏற்பாட்டினை [ கபட நாடகத்தினை] ஒழுங்குபடுத்தி இருந்தார் மஹிந்த ராஜபக்ஷ.
கடந்த வாரம் புதுவருட சந்திப்பிலேயே விக்கியும் இந்த கோரிக்கையினை முன்மொழிய போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷவு வழிமொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் அடிப்படையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மகஸின் சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக