01 ஆகஸ்ட் 2014

நல்லூர் புனித பூமியை அசிங்கப்படுத்தும் காமப்பேய்கள்!

நல்லூர்ப் பின்வீதியில் உள்ள மாநகர சபைக்குரிய மலசலகூடத்தினுள் இன்று இரவு 9 மணியளவில் காமலீலையில் ஈடுபட்ட இரு ஜோடிகளை இளைஞா்கள் சிலா் பிடித்துள்ளனா் என செய்தியொன்று தெரிவிக்கின்றது.
இவா்களில் பெண்கள் வன்னிப் பகுதியைச் சோ்ந்தவா்கள் எனத் தெரியவருவதாகவும் மற்றைய ஆண்கள் இருவரும் அப்பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுவரும் கடைகளில் பணிபுரிபவா்கள் எனவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது.
இவா்களை இளைஞா்கள் சிலா் பிடித்த போது, அக் கடைகளில் இருந்தவா்களில் சிலா் பிடிபட்டவா்களுக்கு ஆதரவாக செயற்பட்டதாகவும் 
இவ்வாறு பிடிக்கப்பட்டவா்கள் கடும் எச்சரிக்கையின் பின்னா் விடுவிக்கப்பட்டுள்ளனா் எனவும் கூறப்பட்டுள்ளது.
நல்லுார் திருவிழாக் காலங்களில் இப்பகுதிகளில் இவ்வாறானவா்களின் செயற்பாடுகள் அதிக அளவில் காணப்படுவதாகவும் அங்குள்ளவா்கள் தெரிவித்திருக்கின்றனர்.
நேற்றும் இவ்வாறான நிலையில் மலசலகூடப் பகுதியில் இருவா் காணப்பட்டதாகக் கேள்விப்பட்ட சில இளைஞா்கள் அங்கு சென்ற போதே இவா்கள் பிடிக்கப்பட்டதாக தெரியவருவதாக அச்செய்தி தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக