13 ஏப்ரல் 2010

பாசம்.

பாசம் என்பதெல்லாம் இன்று பேச்சளவில் தானா?
உண்மை பாசமென்பது இன்று உதட்டளவில்தானா?
மனிதன் தனக்குள் தானே ஏன் முட்டி மோதுகிறான்?
சிந்திப்போம் அன்பர்களே!
போலி வாழ்வை கிழித்தெறிந்து,அன்பெனும் கூடு கட்டி
கூடி வாழ்வோம் சொந்தங்களே!
வேசங்களை எல்லாம் பாசமென நம்பி ஏமார்ந்த உறவுகள்
தங்கள் வேதனைகளை எல்லாம் இங்கே கொட்டி
மனதினை ஆட்ருப்படுத்தி கொள்ளுங்கள் உறவுகளே.
நன்றியுடன்
ரவீஷ் பசுபதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக