14 ஏப்ரல் 2010

ஊர்காவற்றுறையில் கோஷ்டி மோதல்.

ஊர்காவற்துறையில் இடம்பெற்ற கோஷ்டி மோதலில் நால்வர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர். இரு கோஷ்டிகளுக்கு இடையில் இடம்பெற்ற மோதலே வாள்வெட்டில் முடிவடைந்தது.இதில் காயமடைந்த நால்வர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை கரம்பன் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த வை.நிர்மலன் (வயது – 28), ஜே.பற்றிக் (வயது – 30), பி.ஜென்சிகா (வயது – 30), ஜெ.தயானந்தா (வயது – 22) ஆகியோரே காயமடைந்தவர்களாவர்.

(ஆதாரம்:வீரகேசரி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக