11 அக்டோபர் 2013

மாணவர்கள் முற்றுகைப் போராட்டம்!

இலங்கையில் காமன் வெல்த் மாநாட்டை நடத்தகூடாது இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து நீக்கவேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கையை முன்வைத்து தோழர் தியாகு அவர்கள் கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் .
தோழர் தியாகு அய்யா அவர்களுக்கு ஆதரவாகவும் கோரிக்கையை வென்றெடுக்கவும் காமன் வெல்த் கூட்டமைப்பின் தலைவர் ஆன இங்கிலாந்து அரசை கண்டிக்கும் விதமாக இங்கிலாந்து பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தை முன்னெடுக்கும் விதமாகவும், வடபழனியில் இருக்கும் ”போரம் விஜயா மால்” லிலுள்ள இங்கிலாந்து நிறுவனமான மார்க் & ஸ்பென்சர் நிறுவனத்தை முற்றுகையிடுவோம்.

நாள் 12.10.2013- காலை 10 மணி
மார்க் & ஸ்பென்சர்ஸ்,
Forum Vijaya Mall
வடபழனி

மாணவர்களே!! பொதுமக்களே!! தமிழர்களாய் திரள்வோம்!!
பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்
9962670409,
9843512389,
9677226318

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக