.jpg)
இவ்வாறான மனித சுனாமிகளுக்கு முகங்கொடுக்கக்கூடிய திறன் அரசாங்கத்துக்கு உள்ளது. நாட்டிலிருந்து வறுமையை முற்றாக இல்லாதொழிப்பதே இந்த அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோளாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்காக ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளையும் எம்முடன் கைகோர்க்குமாறு ஒருமனதோடு அழைப்பு விடுக்கிறேன்.
எவ்வாறாயினும் நாட்டில் நிலவும் வறுமையை போக்குவதே எமது குறிக்கோளாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ - இன்று நாடாளுமன்றில் வரவு – செலவு திட்டத்தினை சமர்ப்பித்து உரையாற்றும்போது இறுதியாக தெரிவித்தார்.(நாட்டை வறுமை ஆக்கியதே நீங்கதானே அதிபரே!)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக