27 நவம்பர் 2012

இன்று மாவீரர் நாள்!

இன்று மாவீரர் நாள்.தமிழீழ இலட்சியத்திற்காய் தலைவன் வழியிலே நின்று களமாடி தம் இன்னுயிர்களை ஈகம் செய்த தேசப்புதல்வர்களை கெளரவிக்கும் புனித நாள்.இந்த நாள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை வீறு கொண்டு எழ வைக்கும் புரட்சிகர நாள்.மண்ணையும்,மக்களையும்,மொழியையும் நேசித்து சாவை துச்சமென மதித்து போராடி வீழ்ந்த தேசிய வீரர்களின் நாள் இந்த மாவீரர் நாள்.இன்றைய நாளிலே தளபதிகள்,போராளிகள்,பொதுமக்கள் என அனைவருக்கும் தீபமேற்றி வீரவணக்கம் செலுத்துவதுடன்,எம் தலைவன் வழியிலே தொடர்ந்து பயணிப்போம் என உறுதி பூண்டுகொள்வோம்.
தமிழரின் தாகம்
தமிழீழத் தாயகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக