27 ஜூலை 2014

சிறீலங்கா ஆணைக்குழு முன்பும் சாட்சியமளிக்க சொல்கைம் தயாராம்!

சிறீலங்கா
அரசாங்கத்தின் ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கவும் தான் தயார் என்று நோர்வேயின் முன்னாள் விசேட சமாதானத் தூதுவர் எரிக் சொல்கைம் தெரிவித்துள்ளார். அது குறித்து அவர் தெரிவித்துள்ளவை வருமாறு:- என்னிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை. எனக்கு தெரிந்தவற்றை எவர் முன்னிலையிலும் தெரிவிப்பதற்கு தயார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. விசாரணை குழு முன்னிலையில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னர் சொல்கைம் குறிப்பிட்டிருந்தமை முக்கியமானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக