14 ஜூன் 2014

நவிபிள்ளைக்கு பான்கீமூன் பாராட்டு!

சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் மனித உரிமைகளை மதித்து உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுப்படுத்துவது சிறிலங்கா அரசின் தலையாய கடமையாகுமென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை மேற்கொண்டுள்ள முயற்சிகளையும் அவர் பாராட்டியுள்ளார் என நியூயோர்க்கில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த பான் கீ மூனின் உதவிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக