14 நவம்பர் 2013

பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் கண்டிக்கிறார்!(காணொளி)

இலங்கையின் வடபகுதிக்குச் சென்ற சனல் 4 செய்தியாளர் கலம் மெக்ரே அநுராதபுரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களால் தடுக்கப்பட்டமை ஸ்ரீலங்கா மீது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் ஹேக் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.அது குறித்த காணொளியை இங்கே காணலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக