17 நவம்பர் 2013

புதிய ஆதாரங்களுடன் போர்க்குற்ற காணொளி!(வீடியோ இணைப்பு)

சிறீலங்கா அரசு மேற்கொண்ட இனஅழிப்பு இருட்டடிப்புக்களை தாண்டி வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனை பெரும்பாலும் சனல் 4 போன்ற ஊடகங்கள் முன்னணியிலிருந்த வெளிச்சத்துக்கு கொண்டுவந்தன.
தற்போது இந்தியாவின் நியுஸ் எக்ஸ் என்ற தொலைக்காட்சி ஆவணப்படமாக வெளியிட்டுள்ளது. இதில் மே 18ம் திகதி விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னால் அரசியல் துறை பொறுப்பாளர் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது தொடக்கம், கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் மகளிர் போராளிகளுக்கு என்ன நடந்தது போன்ற இதுவரை வெளியே வராத வீடியோக்களும் உள்ளது.
கொமன்வெல்த் மாநாடு சிறீலங்காவில் தொடங்கிய அன்று இந்த கானொணி இந்தியாவில் வெளியிடப்பட்டதால், தமிழ்நாடு உணர்ச்சிக் கொந்தளிப்பில் உள்ளதோடு ஆளும் கொங்கிரஸ் அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக