14 மார்ச் 2013

தமிழீழமும் தமிழகமும் தமிழர்களுக்கு-மலேசியாவில் போராட்டம்!

கோழைத்தனமும் ஊழலும் நிறைந்த இந்தியா உன் தூதரகத்தை மூடு என   மலேசியத் தமிழர்கள் ஆர்ப்பரித்தும் இந்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தினர்.
மலேசியா தலைநகரமான கோலாலம் பூரில் அமைந்துள்ள இந்திய தூதரகம் முன்பு தமிழர்கள் நேற்று இந்த முற்றுகைப் போராட்டத்தை  நடத்தி உள்ளனர். இதில் ஈழ தமிழருக்கு தமிழீழம் தான் ஒரே தீர்வு என போராட்டத்தின் போது மக்கள் தெரிவித்தனர்.தமிழீழம்,தமிழ்நாடு தமிழர்களுக்கு என்ற சுலோகங்களையும் அவர்கள் தாங்கியிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக