
மேற்படி சந்திப்பில் ஸ்டீபன் ஜே றப், இலங்கை படைகளின் போர்க்குற்றங்கள்தொடர்பில் பல கேள்விகளை கேட்டதாகவும் அதன் போது பீரிஸ் சில கேள்விகளுக்குதடுமாறி மழுப்பல் பாணியில் பதிலலித்ததாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்டீபன் ஜே றப் சில ஆதாரங்களுடன் பிரிஸிடம் கேள்விகளை கேட்டபோது, போர் நடந்து கொண்டிருந்த இறுதிக் காலப்பகுதியில் என்ன நடந்தது என்பதை தங்களால் உறுதி செய்ய முடியாமல் இருப்பதாக தெரிவித்ததாகவும் உறுதிப்படத்தப்பட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக