18 பிப்ரவரி 2012

மகிந்த அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என சபதம்!

கொழும்பில் நேற்று (17) ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஆர்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்காணோர் கலந்து கொண்டனர். அரசாங்கம் இறங்கி விலகிச் செல்ல வேண்டும். அல்லாவிடின் நாடு முழுவதும் போராட்டத்தை நடாத்தி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பாமல் ஓய மாட்டோம் என அங்கு கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.(அப்ப விஜய் ரீவியில சாஸ்திரிகள் சொன்னதுபோல 2012ல் மகிந்த அரசியலை விட்டு ஓடுவாரோ?)
பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் காணொளித் தொகுப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக