25 பிப்ரவரி 2012

ஒபாமாவின் உருவப்படத்தை எரித்த கொடும்பாவிகள்!

ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் மனித உரிமைகள் பேரவை அமர்வில் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளைக் கண்டித்து நேற்று குருநாகல் மாவட்ட முஸ்லிம் அமைப்புக்களின் ஏற்பாட்டில் குருநாகல் பெரிய ஜும்மா பள்ளி தொழுகை முடிந்தவுடன்  எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இவ்வார்ப்பாட்டம்  குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் தலைமையில் நடைபெற்றது. இதில் அமெரிக்க  ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உருவம் பதிக்கப்பட்ட  பதாதை தீயிட்டு எரிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக