
பொதுநலவாய அமைப்பின் இவ் மனிதாபிமானத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் பொறுப்பற்ற செயலைக் கண்டித்தும் இனப்படுகொலையாளி மகிந்தாவின் உரையினை நிறுத்துமாறுகோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று அவசரமாக பொதுநலவாயஅமைப்பின் செயலகத்திற்கு முன்பாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இடம்: Marlborough House, Pall Mall, London, SW1Y 5HX
நேரம்: Friday 1st of June 4.00pm-7.00pm
போராட்டத்தின் முக்கியத்துவம் கருதி ஏற்பாடுகள் அவசரஅவசரமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. எனவே தயவுசெய்து பெருந்தொகையான எண்ணிக்கையில் கலந்து கொண்டு இனப்படுகொலையாளி மகிந்தாவின் உரையினைதடுத்து நிறுத்துவதற்கு உதவுமாறு அனைத்து இலண்டன் வாழ் ஈழத்தமிழரையும் அழைத்து நிற்கின்றோம்.
- தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரித்தானியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக