
பல புகைப்படங்கள் முன்னர் வெளியாகியிருந்தபோதும் அவர் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது
தெரியாமலேயே இருந்து வந்தது.ஆனால் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள புதிய பட ஆதாரங்களின்படி அவர்

நிற்பதையும் காணக்கூடியதாக உள்ளது.கைகள் கட்டப்பட்ட நிலையில் அவரது ஆடைகளை களைந்து சித்திரவதை
செய்து,பின்னர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி தலையில் சுட்டு படுகொலை புரிந்துள்ளனர் சிங்களப்படைகள்.
முதுகிலும் பிறப்புறுப்பிலும் கடும் காயங்கள் இருப்பதும் இப்புகைப்படத்தில் தெளிவாக தெரிகின்றது.
இசைப்பிரியா கொல்லப்பட்ட புகைப்படங்கள் முன்னர் வெளியானபோதும் அவரை தமது படையினர் கொல்லவில்லை

குறிப்பிடத்தக்கது.ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் புதிய ஆதாரத்தின்படி சிங்களப்படைகளே இசைப்பிரியாவின் கைகளை கட்டி
சித்திரவதை புரிந்து தலையில் சுட்டு படுகொலை செய்துள்ளனர் என்பது அம்பலமாகியுள்ளது.இதற்கு சிங்கள அரசு
என்ன சொல்லப்போகிறது?சர்வதேசம் இன்னும் பாராமுகமாகவே இருக்கப்போகிறதா?இல்லை குற்றவாளிகளை தண்டிக்க
நடவடிக்கை எடுக்குமா?ஊடகங்கள் இன்னும் மெளனம் காக்குமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக