09 ஆகஸ்ட் 2012

கருணாவை கொலை செய்ய தலைவர் பிரபாகரன் நினைத்ததில்லை!

கருணாதான் நினைத்தாரே ஒளிய தலைவர் கருணாவை கொலை செய்யும் சிந்தனையில் இருக்கவில்லை அது மட்டும் உண்மை கருணாவின் துரோகம்,இப் போராட்டம் விழுவதற்கு பிரதான காரணமாகும் எனலாம் என நாம் தமிழர் இயக்க தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் NDTV Hindu தொலைக்காட்சி நடாத்தும் ''கேள்விக்கு என்ன பதில்'' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்னும் பல உண்மைத் தன்மையையும் கேள்விகளையும் கேட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக