06 ஆகஸ்ட் 2012

சிங்கள மக்களுக்கு எதிராக விரலை கூட நீட்டாத உத்தமர்கள் புலிகள்!

யுத்தம் நடந்த காலத்தில் எமது இந்திய கம்மினிஸ் கட்சியும் சரி தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும் சரி கொழும்பு மீது குண்டு போட்டு அழிக்க வேண்டும் என சிந்திக்கவும் இல்லை செயற்படுத்தவும் இல்லை குறிப்பாக புலிகள் விரல் கூட நீட்டாத உத்தம உலக போராட்ட அமைப்பு என்பதில் மாற்றமில்லை என இந்திய கம்மினிஸ் கட்சியின் தமிழ் நாட்டு தலைவர் தா.பாண்டியன் அதிரடி செவ்வி அதிர்ச்சியில் இந்திய ஊடகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக