25 ஆகஸ்ட் 2012

தேசியத்தலைவர் பயன்படுத்திய ஜீப்பென சிங்களவர்களை ஏமாற்றும் சிங்களப்படைகள்!

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே .பிரபாகரன் அவர்கள் பயன்படுத்தியதாக சிங்கள மக்களை ஏமாற்ற ஜீப் ஒன்றின் புகைப்படங்களை இலங்கையின் அரச படையினர் வெளியிட்டுள்ளனர். இந்த ஜீப் நவீன தொழிநுட்பத்தில் வடிவமைக்கப்பட்டு இருந்ததாக படையினர் கூறுகின்றனர். அந்த படங்களில் இருந்து சில காட்சிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக