26 நவம்பர் 2011

தலைவரின் பிறந்தநாள்,தமிழகப் பெண்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் 57ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தமிழகப் பெண்கள் செயற்களம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேருந்தில் மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். தமிழகப் பெண்கள் செயற்கள ஒருங்கிணைப்பாளர் இசைமொழி தலைமையில் 100 பேர் குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். புகைப்படம் இணைப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக