07 ஜனவரி 2013

அறிக்கையை இரத்துச் செய்யுமாறு உத்தரவு!

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையை இரத்துச் செய்யுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை சட்டவலுவற்றது என உயர்நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக