
ஆனால் பிரித்தானியாவின் ரெலிகிராப் மற்றும் இன்டிபென்டன் ஆகிய பத்திரிகைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் படையணியின் தளபதிகளில் ஒருவராக ரமேஷ் அவர்கள் ராணுவத்தினரிடம் சரணடைந்த போது ராணுவத்தினரால் விசாரிக்கப்படும் காணொளியை வெளியிடவுள்ளதாக ஈழதேசம் அறிவதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் காணொளி வெளிவரும் பட்சத்தில் இலங்கை அரசு உலக அளவில் இன்னும் பல பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியேற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக