24 டிசம்பர் 2010

தப்பியோடிய இலங்கையர் கைது!

சொலமொன் தீவிலிருந்து நாடு கடத்தவென விமான நிலையம் அழைத்து செல்லப்பட்ட வேளையில் தப்பி ஓடிச்சென்ற இலங்கையர் ஒருவரை சொலமொன் பொலிஸார் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் கடந்த சில நாட்களின் முன்பு நாடுகடத்தவென விமான நிலையம் அழைத்துவரப்பட்ட வேளையில் ஒரு ஆயுதக்குழுவின் உதவியுடன் தப்பிச் சென்றுள்ளதாகவும், மேலும் சம்பவம் தொடர்பில் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக