27 டிசம்பர் 2010

படை முகாமில் படுத்த மகிந்த!

கடந்த செவ்வாய்க்கிழமை (21) சிறீலங்கா இராணுவத்தினரின் பயிற்சி நிறைவுவிழாவில் கலந்துகொள்வதற்காக தியத்தலாவ படை முகாமுக்குச் சென்ற சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா கொழும்பு திரும்பியபோது பாதகமாக காலநிலை காரணமாக உலங்குவானூர்தியை செலுத்த முடியாது என விமானி தெரிவித்ததால் படைமுகாமில் தங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தியத்தலாவை முகாமில் இரகசியமாக தங்கிய மகிந்தா மறுநாள் காலை கொழும்பு திரும்பியதாக அரசதரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக