17 டிசம்பர் 2010

எசன் மாநகரில் இடம்பெறும் தமிழ் மக்களுக்கான ஒன்று கூடல்.

ஜெர்மன் எசன் நகரில் எசன் வாழ் தமிழ் மக்களுக்கிடையிலான ஒன்றுகூடலுடன் கூடிய கலந்துரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அனைத்து தமிழ் மக்களும் இதில் கலந்து கொண்டு நாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஒவ்வொருவரும் தமது கருத்துக்களை முன்வைத்து,கருத்தொருமித்தவர்களாக எமது செயற்பாடுகளை முன்னகர்த்த இச்சந்தர்ப்பத்தில் கைகோர்ப்போம் வாரீர்!
நாள்:19.12.2010 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்:12.30 ல் இருந்து 16.00 வரை.
இடம்:Ohm strasse-32
45143 Essen.
அனைவரையும் தமிழுணர்வுடன்
அழைக்கின்றார்கள்
எசன் வாழ் தமிழ் மக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக