03 டிசம்பர் 2010

மகிந்த ராஜபக்ஷ இரவோடிரவாக தப்பினார்!

பிரித்தானிய விஜயத்தை மேற்கொண்டிருந்த மகிந்த ராஜபக்ஷ
தனது திட்டங்கள் ஏதும் ஈடேறாத நிலையில்,தமிழ் மக்களின்
பெரும் போராட்டத்தினால் அச்சமடைந்து இரவோடிரவாக விமானம் ஏறி
ஸ்ரீலங்கா சென்றடைந்துள்ளதாக அறியப்படுகிறது.இவர் சற்று முன் யு.எல் 501 என்ற விஷேட விமானத்தில் கட்டுநாயக்காவை வந்தடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் அவரது அசடு வழியும் முகத்தை காண பல அமைச்சர்கள் அங்கு திரண்டிருப்பதாகவும் அறியக் கிடைத்திருக்கின்றது.

2 கருத்துகள்:

  1. கொலைவெறியன் அவமானத்துடன் தப்பிவிட்டான். புலம் பெயர் தமிழ் உறவுகளே உங்கள் போராட்டங்களுக்கு ஈழத்தமிழனின் நன்றிகள். சனல் 4, பிரித்தானிய மக்களுக்கும் எம் நன்றிகள். எம் துயரத்தை உலகறியச் செய்து விட்டீர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றிகள் நன்றிகள். புலம் பெயர் உறவுகளே கொலைவெறியருக்கு எதிரான போராட்டங்கள் இனியும் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  2. this is first step agaist mahinthaa.
    step by step he will go downward.then our side became a power.
    mullaiamuthan

    பதிலளிநீக்கு