
2009 ஆம் ஆண்டு வரை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த தளம் போருக்குப் பின்னர் சிறிலங்கா விமானப் படையினரின் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.
இந்த விமானத்தளத்திற்கு தமிழர்கள் எவரும் செல்ல இதுவரை அனுமதிக்கப்படாத நிலையில், தென்னிலங்கையில் இருந்து வரும் சிங்கள மக்களுக்கு அந்த விமானத்தளம் ஒரு சுற்றுலா மையமாக மாறியிருக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக