
29.09.2012 இன்று சனிக்கிழமை மாலை 6:00 மணி முதல் மாலை 9:00 மணிவரை வடமேற்கு லண்டன் பகுதியில் உள்ள Nower Hill High School. George V Avenue. Pinner. HA55RP எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் சுதந்திரத் தமிழீழ திருநாட்டின் விடுதலைக்காய், தன் உயிர் ஈந்து வீரச்சாவைத் தழுவிய அந்த தியாகச் செம்மல் தியாக தீபம் திலீபனுக்கு சுடரேற்றி மலர்கொண்டு சிரம்தாழ்த்தி வணங்கிட அனைத்து பிரித்தானியா வாழ் தமிழர்களையும் வந்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-நிகழ்வு ஏற்பாபட்டுக் குழு-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக