23 செப்டம்பர் 2012

ஏழைகளுக்காக எதையும் கண்டுபிடிக்காத, முதலாளிகளுக்காகப் பேசும் கலாம்!

ஏழைகளுக்கு பயன்படும் எதையும் கண்டுபிடிக்காத முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் அணுஉலைக்கு ஆதரவாக, அரசகட்டமைப்புக்களை தூக்கிநிறுத்தும் முதலாளிகளுக்காகப் பேசுவதில் ஆச்சரியமில்லை என அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு தலைவர் உதயகுமாரன் தெரிவித்துள்ளார். அணுமின் நிலையம் ஏன்வேண்டாம் என்று புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு வழங்கிய விரிவான செவ்வி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக