
கொழும்பில் இடம்பெற்ற (19) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்
மாகாண சபைகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் ஒத்தியங்கல் கொண்ட இணக்கப்பாட்டை ஏற்படுத்தவும் இந்த செனற் சபை உதவும் எனக் கூறிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரும் பொலிஸ், காணி அதிகாரங்கள் குறித்து அரசாங்கம் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக