
தமிழ் சமூகத்தை சீரழிக்கும் வகையில் முஸ்லீம்கள் தமது பணத்தை காட்டி தமிழ் பெண்களை சீரழித்து வருகின்றனர் என்றும் அந்த துண்டு பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்முனைக்கு செல்லும் தமிழ் பெண்களுக்கு சில முஸ்லீம் வியாபாரிகள் இலவசமாக பொருட்களை கொடுத்து விட்டு அவர்கள் மீது பாலியல் பலாத்காரம் புரிகிறார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பிரசுரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக