28 ஜூலை 2012

சிங்களத்தின் தமிழ்க்கொலை!

சிங்களம் தமிழ் நிலத்தை ஆக்கிரமித்திருப்பதுமடடுமல்ல அங்கு தமிழ் மொழியை திட்டமிட்டு கொலையும் செய்கிறார்கள்..இது இனச்சுத்திகரிப்பின் நுண்வடிவம் .. நந்திக்கடலை எப்படி எழுதி இருக்கிறார்கள்.
தாயகத்தில் இருந்து சிங்களத்தை நம்பி பிழைக்கும் மேதாவிகள் சிலருக்கு ஒரு வேண்டுகோள் ..புலிதான் உங்களுக்கு பிரச்சினை தமிழ் மொழி கூடவா உங்களுக்கு ஆகாமல் போய்விட்டது.. சிங்களவனுடன் கதைத்து இந்த பலகைகளையாவது மாத்துங்கோவன்..

நன்றி: பரணி கிருஷ்ணரஜனி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக