08 ஆகஸ்ட் 2010

சீமான் கைதினைக் கண்டித்து மதுரையில் தோழமை அமைப்புகள் ஆர்ப்பாட்டம்.



நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேசியப்பாதுகப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பதைக் கண்டித்து மதுரையில் வருகிற ஆகஸ்டு 10 அன்று பெரும்பான்மையான தமிழ் அமைப்புகள் முதல் முறையாக ஒன்றாகப் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இடம் : ஜான்சி ராணி பூங்கா ,மதுரை
நேரம் : மாலை 5 மணி
பங்கேற்போர் : தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்.தமிழ்த்தேசியப் பொதுவுடைமைக் கட்சி,தமிழர் தேசிய இயக்கம்,நாம் தமிழர் கட்சி,மறுமலர்ச்சி தி.மு.க ,பெரியார் தி.க உள்ளிட்ட தோழமை அமைப்புகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக