18 டிசம்பர் 2012

மகிந்தவுக்கு யாழ்ப்பாணத்தில் கழிவு ஒயில்- தலைதெறிக்க ஓடித்திரியும் இராணுவம்

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராசபக்சவின் உருவப்படங்கள் தாங்கிய பதாகைகளுக்கு யாழ்ப்பாணத்தில் கழிவு ஒயில் ஊற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் மகிந்த ராசபக்சவின் பெரிய அளவிலான பதாகைகள் தொங்கவிடப்பட்டள்ளன.
இவற்றில் பிரதான வீதியை அண்டிய பகுதியில் உள்ள பதாகைகளுக்கே கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது.
கழிவு ஒயிலை யார் ஊற்றினார்கள் என விசாரித்து இராணுவ புலனாய்வு பிரிவினர் தலைதெறிக்க ஓடித்திருகின்றனர். இதனை அடுத்து அந்த பகுதிகளில் பெருமளவிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக