
இவற்றில் பிரதான வீதியை அண்டிய பகுதியில் உள்ள பதாகைகளுக்கே கழிவு எண்ணெய் வீசப்பட்டுள்ளது.
கழிவு ஒயிலை யார் ஊற்றினார்கள் என விசாரித்து இராணுவ புலனாய்வு பிரிவினர் தலைதெறிக்க ஓடித்திருகின்றனர். இதனை அடுத்து அந்த பகுதிகளில் பெருமளவிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக