
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சாம் சரீபி,
“நாங்கள் ஏற்கனவே அஞ்சியது போன்று நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பக்கச்சார்பானதாகவே அமைந்துள்ளது.
இருப்பினும், ஒட்டுமொத்த மனிதஉரிமைகள் நிலைமையை முன்னேற்றுவது தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் கண்டறிவுகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்“ என்றும் சாம் சரீபி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக