26 ஜூன் 2010

கன்னாதிட்டியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு!


யாழ்.நகரில் கன்னாதிட்டிப்பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டு யாழ்போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழ்வீதி யாழ்ப்பாணத்தை சேர்ந்த எஸ்.தவச்செல்வம் (வயது – 45) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். இவரது சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுகிறது என யாழ் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக